15 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம் கொண்ட இவர், அரசியல் சார் கட்டுரைகளுக்காக ஊடகத்துறையில் நன்கு அறியப்பட்டவர். புலனாய்வுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள் போன்றவற்றில் சிறந்த ஆளுமை கொண்ட இவர், வரலாற்று ஆவணங்கள் தொடர்பான அறிவினை பிறருடன் பகிர்வதிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக உள்ளார்.