Switch to
செய்திகள்
பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால அறிவிப்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:45.38 PM ]
பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
கொழும்பு சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல் : தமிழ் கைதிகளிடம் இருந்து கையடக்க தொலைபேசிகள் மீட்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 11:40.22 AM ]
கொழும்பு விளக்கமறியல் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் மீது சிறைக்காவலர்களும், சிங்கள கைதிகளும் தாக்குதலை நடத்தி வருவதாக சிறைச்சாலையில் உள்ள தமிழ் கைதிகள் தமிழ்வின் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர். [மேலும்]
முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 10:36.10 AM ] []
போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறி கைதுசெய்யப்பட்ட பலர் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்;. [மேலும்]
யாழ்.மாவட்ட பொதுச்சுகாதார வைத்திய பிரிவுகளில், இரகசியமாக 40 பேருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு?
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 10:33.33 AM ]
யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பொதுச்சுகாதார வைத்திய பிரிவுகளிலும் சுமார் 40 பேருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. [மேலும்]
எம்மை விடுதலை செய்து எம் கண்ணீரை துடையுங்கள்!: வெலிக்கடை பெண்கள் பிரிவில் இருந்து ஓர் உருக்கமான கண்ணீர் கடிதம்!
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 09:53.51 AM ]
ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் எங்களைப்போல இலங்கையில் இருக்கின்ற சிறைச்சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான உறவுகள் கண்களில் நீர்வழிய கானலாகிப்போகும் தங்கள் விடுதலைக்குரிய நாட்களை எண்ணி கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்... [மேலும்]
நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானின் சிறைக் காவல் நீட்டிப்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 09:24.15 AM ]
தென்னிந்தியத் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமானின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நெடுந்தீவில் தலை வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 09:05.19 AM ]
நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத சடலம் ஒன்று தலைவெட்டப்பட்ட நிலையில் கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கைக்கு அனுப்பவுள்ள பிரதிநிதி பொதுநோக்குடையவராக இருக்க வேண்டும்: த.கூட்டமைப்பு வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 08:08.57 AM ]
இலங்கைக்கு அனுப்பப்படும், விசேட தூதுவர் சுயாதீனமான அரசியல்வாதியாக அமையவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
(3ம் இணைப்பு)
லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் - சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 07:55.26 AM ] []
கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது. [மேலும்]
மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுச் சென்ற இளைஞர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர் : திவயின
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:13.02 AM ]
மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுச் சென்ற இளைஞர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
விமானப் பயணிகளின் பொதிகளை கொள்ளையிடும் கும்பலை கைது செய்ய விசேட நடவடிக்கை
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 05:01.57 AM ]
விமானப் பயணிகளின் பொதிகளை கொள்ளையிடும் கும்பலை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் ஆதரவளிக்கவில்லை : சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 04:57.40 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேல் ஆதரவளித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
பிரான்ஸ் ஊடாக ஜெனிவா வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் சிவந்தனுக்கு எமது ஆதரவு: தமிழீழ மக்கள் பேரவை-பிரான்ஸ்
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:11.45 AM ]
1983 ஆடி மாதம் கறுப்பு ஜூலை அன்று நடைபெற்ற இனஅழிப்பை நினைவு கூறும் பிரான்ஸ் தமிழ்ப் பேரைவையினராகிய நாம், ஐ.நா.வினால் அமைக்கப்பட்ட மதியுரைக் குழுவை மனதார வரவேற்கிறோம். [மேலும்]
கறுப்பு யூலையை முன்னிட்டு கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த நிகழ்வு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 01:57.28 AM ] []
யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் மனங்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. தொடர்ந்து ஏழு நாட்களாக தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை நிம்மதியாக வாழ முடியாதபடி இவ்வினக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. [மேலும்]
தீர்வுக்கு முன்னர் நல்லிணக்கம் என்பது குதிரைக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றது: பிளேக்கிடம் தமிழ்க் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 01:47.18 AM ]
அரசியல் தீர்வுக்கு முன்னதாக இன நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது குதிரைகளுக்கு முன்னால் வண்டியை நிறுத்துவது போன்றதாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் கூறியுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement