| (9ம் இணைப்பு) |
| வன்னி, மட்டக்களப்பு, யாழ், புத்தளம், மாத்தறை, ரத்தினபுரி, மொனராக,காலி, ஹம்பாந்தொட்டை, மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன |
| [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:25.45 PM ] |
2010ம் ஆணடு ஜனாதிபதி தேர்தலுக்கான களுத்துறை, திகாமடுல்லை, மாத்தறை, மட்டக்களப்பு, யாழ், புத்தளம், ரத்தினபுரி, மொனராக, காலி, ஹம்பாந்தொட்டை, மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| யாழில் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன் |
| [ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 12:12.11 PM ] |
யாழ்ப்பாணத்தில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் நடைபெறவில்லை என்றும் வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வழங்கப்படவில்லை என்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை அரசு தரப்பு வேண்டுமென்றே மறுத்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சுவிஸ் தேர்தல் முடிவுகள் சார்ந்து அந்நாட்டு ஊடகங்களில் |
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:54.33 AM ] [ ] |
அன்பார்ந்த தமிழ் மக்களே! கடந்த சனி மற்றும் ஞாயிறு தைத்திருநாட்களில் (23, 24. 01. 2010) சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான மீள்வாக்கெடுப்பு நடைபெற்று பெறுபேறுகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். [மேலும்] |
|
|
| Sponsor |  | | Advertisements |
| கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ] |
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்] |
| ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ] |
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்] |
| ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ] |
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] [ ] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி |
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] [ ] |
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்] |
| இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது? |
| [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ] |
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்] |
|