Switch to
செய்திகள்
(9ம் இணைப்பு)
வன்னி, மட்டக்களப்பு, யாழ், புத்தளம், மாத்தறை, ரத்தினபுரி, மொனராக,காலி, ஹம்பாந்தொட்டை, மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:25.45 PM ]
2010ம் ஆணடு ஜனாதிபதி தேர்தலுக்கான களுத்துறை, திகாமடுல்லை, மாத்தறை, மட்டக்களப்பு, யாழ், புத்தளம், ரத்தினபுரி, மொனராக, காலி, ஹம்பாந்தொட்டை, மாவட்டத்தின் அஞ்சல் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. [மேலும்]
சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் என அவுஸ்திரேலியா நம்புகிறது.
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:19.35 PM ]
இலங்கையில் சரத் பொன்சேகாவின் ஆட்சி வருமானால் அவுஸ்திரேலியாவில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இலங்கை அகதிகளின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. [மேலும்]
பிள்ளையானையும் கருணாவையும் தொலைபேசியூடாக எச்சரித்த சரத் பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 04:38.56 PM ] []
இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் போது கருணாவையும் பிள்ளையானையும் தொலைபேசியினூடாக சரத் பொன்சேகா அவர்கள் எச்சரித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. [மேலும்]
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட வாக்கு வீதங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 04:22.20 PM ] []
இலங்கையின் 6 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான, வாக்களிப்புகள், இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்டுள்ள வாக்கு வீதங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  [மேலும்]
யாழ் மாவட்டத்தில் 20%ம் குறைவான வாக்கு, கிளிநொச்சி 10% ம் குறைவான வாக்கு, வவுனியா நலன்புரி கிராமங்களில் 50%ம் வாக்குப் பதிவு: பவ்ரல் அமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 03:43.07 PM ]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் அதிகரியொருவர் எமது தெரிவித்தார். [மேலும்]
அவசரமாக டில்லிக்கு சென்ற மகிந்த விசேட பூஜையில் கலந்து கொண்டதாக தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 03:14.20 PM ] []
அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றிரவு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்று புதுடில்லியில் உள்ள இந்துக்கோவிலில் பூஜையில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பினார் என்று அரசதலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்]
யாழில் நீதியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 12:12.11 PM ]
யாழ்ப்பாணத்தில் நீதியானதும் நேர்மையானதும் தேர்தல் நடைபெறவில்லை என்றும் வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வழங்கப்படவில்லை என்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகளை அரசு தரப்பு வேண்டுமென்றே மறுத்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் தேர்தல் முடிவுகள் சார்ந்து அந்நாட்டு ஊடகங்களில்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:54.33 AM ] []
அன்பார்ந்த தமிழ் மக்களே! கடந்த சனி மற்றும் ஞாயிறு தைத்திருநாட்களில் (23, 24. 01. 2010) சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான மீள்வாக்கெடுப்பு நடைபெற்று பெறுபேறுகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். [மேலும்]
யாழில் உண்மையான தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் ஈபிடிபி துண்டுப்பிரசுரம் விநியோகம்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 11:50.51 AM ] []
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் "உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு" என்ற பெயரில் ஈ.பி.டி.பியினரால் இன்று துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. [மேலும்]
(3ம் இணைப்பு)
வாக்காளர் அட்டை இன்மையால் பொன்சேகா வாக்களிக்கவில்லை - வேட்பாளர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பது அவசியமில்லை: தேர்தல்கள் ஆணையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 10:53.02 AM ] []
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்படாததால் இன்றைய அரசதலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொண்டபோதும் தனக்குரிய வாக்காளர் அட்டை அனுப்பி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
நாவலப்பிட்டியில் நான்கு வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பெட்டிகள் கடத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 10:48.01 AM ]
நாவலப்பிட்டியில் உள்ள நான்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு திடீரென வந்த ஆயுததாரிகள் அங்கு கடமையிலிருந்தவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி வாக்குப் பெட்டிகளை கடத்தி சென்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளது. [மேலும்]
சிங்களவர்கள் மனதிலும் தன்னிகரற்ற அவதார புருஷனாக இருக்கும் பிரபாகரன்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:45.01 AM ]
விடுதலைப்புலிகள் வலுவாக இருந்தவரை தெற்கில் இருந்து சிங்களவர்கள் யாரும் தமிழர் நிலப்பகுதிக்குள் காலடி எடுத்து வைக்க முடியாத நிலை இருந்தது. தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது. சிங்களவர்கள் பயமின்றி ஈழத்துக்குள் வரத்தொடங்கி உள்ளனர். [மேலும்]
(3ம் இணைப்பு)
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் : யாழில் 15 விழுக்காடு, நாடு தழுவிய ரீதியாக 70வீத வாக்கு பதிவாகியுள்ளது
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 09:15.16 AM ] []
நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை [மேலும்]
கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பிணையில் செல்ல அனுமதி
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:38.56 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
கடந்த ஜனாதிபதி தோ்தலை பகிஸ்கரிப்பதற்காக, பஸில் ராஜபக்ச புலிகளுக்கு 180 மில்லியன் ரூபா வழங்கினார்: டிரான் அலஸ்
[ செவ்வாய்க்கிழமை, 26 சனவரி 2010, 06:32.35 AM ] []
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை பகிஸ்கரிக்க கோருவதற்காக, ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச, தனிப்பட்ட ரீதியில் 180 மில்லியன் ரூபாவை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்