Switch to
செய்திகள்
ஜீ.எல்.பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:35.35 AM ]
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த வாரம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் ஐக்கிய தேசிய கட்சி கையளிக்க உள்ளது. [மேலும்]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கிய உறவு: கெஹலிய பெருமிதம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:25.28 AM ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகவும் நெருக்கமான மற்றும் சுமுகமான உறவு காணப்படுகின்றது. அந்த நெருக்கமான நட்புறவின் அடிப்படையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வாராயின் அவரை நாங்கள் வரவேற்போம் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். [மேலும்]
மங்கள எம்.பி. குறித்த தகவல்களை புலிகளுக்கு வழங்கிய இருவருக்கு 11 வருட கடூழியச் சிறை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:14.34 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்கான தகவல்களை புலிகளுக்கு திரட்டிக் கொடுத்தார்கள் என்ற பெயரில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
மலேசியாவில் ஹோட்டல் முகாமையாளர் கொலை: இலங்கையர் உட்பட மூவர் மீது வழக்கு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 01:02.01 AM ]
இரு வாரங்களுக்கு முன்னர் ஜூலை 14 ஆம் திகதி நள்ளிரவில் உணவக முகாமையாளரான 29 வயதான அன்சன் ஹேமதிலக அன்சன் அல்பேர்ட் என்பவரைக் கொலை செய்ததாக தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர் ஒருவர் மற்றும் இரு இலங்கைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு எதிராக மலேசிய நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு லண்டன் றோயல் உயர் நீதிமன்றில் இன்று தீர்ப்பு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:33.23 AM ] []
பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியதற்கு எதிராக சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிக்கைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது. [மேலும்]
(2ம் இணைப்பு)
வாகரை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஒப்படைப்பு: ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்ய நீதிமன்றம் அனுமதி
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:49.05 PM ] []
ஞாயிற்றுக்கிழமை வெருகல் மலைச்சாரலடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெண்கல அம்மன் கலசத்தை வாகரை பொலிஸார் எடுத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் இன்று புதன்கிழமை வாழச்சேனை மாவட்ட நீதிமன்றில் ஒப்படைத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். [மேலும்]
யசூசி அகாசியுடன் இலங்கை அமைச்சர்கள் ஜப்பானில் சந்திப்பு
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 07:43.15 PM ] []
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரது ஜப்பானுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கான விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். [மேலும்]
பிரிட்டனில் குடியேற விரும்புபவருக்கு ஆங்கிலமொழிப் பரீட்சை கட்டாயம் என அறிவிப்பு
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 03:54.20 PM ]
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
சிவந்தனின் ஐ.நா. நோக்கிய நடைப்பயணம்: டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து தெரிவிப்பு
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 01:49.21 PM ]
பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனின் கடினமான இம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன், தமிழ்மக்கள் அனைவரும், சிவந்தனுக்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டுமென டென்மார்க் இளையோர் அமைப்பு வேண்டி நிற்கின்றது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பை ஏற்படுத்த தமிழ்க் கட்சிகள் கோரிக்கை
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 01:31.29 PM ] []
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான தமிழ்க் கட்சிகள் இன்று கொழும்பில் கூடி இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நடைமுறை விடயங்கள் குறித்து ஆராய்ந்தன. [மேலும்]
(2ம் இணைப்பு)
சிவந்தன் 5வது நாளாக ஐ.நா நோக்கிய நடை பயணத்தைத் தொடருகின்றார்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 01:07.47 PM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வருகின்றார். [மேலும்]
கால் நூற்றாண்டிற்கு மேல் பயணிகள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த குமுதினிப் படகிற்கு இனியாவது ஓய்வு கொடுங்கள்: நெடுந்தீவு மக்கள்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 01:04.02 PM ] []
நேற்றைய தினம் நெடுந்தீவிற்கான பயணமொன்றை த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இதன்போதே மக்கள் மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர். [மேலும்]
ஜேர்மனியில் கறுப்பு யூலை நினைவு நாள் நிகழ்வு
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 10:56.13 AM ] []
ஜேர்மனி, பெர்லின் நகரில் நேற்று (27.07.2010) செவ்வாய்க்கிழமை கறுப்பு யூலை நினைவு நாள் முன்னெடுக்கப்பட்டது . [மேலும்]
இலங்கை கடற்படையினர் இந்தியாவுக்குள் தடையின்றி பிரவேசிப்பதாக குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 10:12.16 AM ]
தமிழ்நாடு, இராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு பகல் நேரத்திலேயே தடையின்றி படகில் பிரவேசிக்கும் இலங்கை கடற்படையினர் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் 8 இலங்கையர்கள் மீது விசாரணை
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 10:04.58 AM ]
கிறிஸ்மஸ் தீவில் குழப்பத்தை விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு இலங்கையர்கள் மீது எதிர்வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெறவுள்ளன. [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement