ஊடகவியலாளர் ஏன் இலக்குவைக்கப்பட்டார்..! கோட்டாபய எப்படி அகப்பட்டார்!
Gotabaya Rajapaksa
Sri Lanka
Ukraine
Crime
Sri Lanka Air Force
By Dev
யுத்த காலத்தில், இலங்கையின் வான்படைக்கு உக்ரைனிடமிருந்து MiG-27 விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊழல் இடம்பெற்றதாக ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க செய்தி வெளியிட்டிருந்தார்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் லசந்த விக்ரமதுங்க முன்னிலையாக இருந்தார்.
குறித்த விசாரணை திகதியிடப்பட்டிருந்த தினத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு நாடறிந்த ஒரு ஊடகவியலாளரை படுகொலை செய்ய வேண்டிய தேவை அன்று ஏன் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்கின்றது உண்மைகள் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US