இந்திய கடற்றொழிலாளர்கள் நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
Indian fishermen
Jaffna
Law and Order
By Kajinthan
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நான்கு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று(1) ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
குறித்த கடற்றொழிலாளர்களுக்கு ஏற்கனவே இரண்டு தடவைகள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது தடவையாகவும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் (11) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

தம்மை தகவமைக்க தவறும் தமிழினம் 1 நாள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US