மலையகத்தில் களத்தில் இருந்து பணியாற்றும் பிராந்திய செய்தியாளர். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத் துறையில் அனுபவமிக்க கிருஷாந்தன், சமூகம் மற்றும் அரசியல் சார் செய்திகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதோடு, மலையக மக்களின் பிரச்சினைகளை தன்னுடைய செய்திகள் மூலமாக வெளியுலகம் அறியச் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.