சுமந்தன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் இருக்கும் செய்தியாளர். முல்லைத்தீவு மாவட்டத்தில் களத்தில் இருந்த செய்தி அறிக்கை, வானொலி அறிவிப்பு என பன்முகத்தன்மை கொண் ஊடகவியலாளர். 2002 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுடைய வானொலியை இறுதிவரை நடத்தியவர்.
காலப்போக்கில், நாட்டின் பத்திரிகை துறை, செய்தி இணையத்தளங்கள் என்று தன்னுடைய ஊடகத்துறையை தொழிநுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்றாற்போல செய்து வருகின்றார்.
செய்தி பகுப்பாய்வு, அறிக்கையிடல், களப்பணி என்று ஊடகத்துறையில் தன்னை நிலைநாட்டி வரும் சிறந்த ஆளுமையாக திகழ்கின்றார்.