செய்திகள்
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் நாளை முதல் மூடப்படும்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:40.11 PM ]
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் விசா அலுவலகம் நாளை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை சந்தித்துள்ளனர்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:37.33 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ரத்மலானை இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் உறுப்பினர்களை சந்தித்துள்ளனர் [மேலும்]
சமாதானத்தை ஏற்படுத்த தமிழர் விடுதலைக்கூட்டணி தீர்மானங்களை சிலவற்றை முன்மொழிந்துள்ளது
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 07:33.31 PM ]
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என கருதி பொது நிலைப்பாட்டை வலியுறுத்தும் முகமாக தமிழர் விடுதலை கூட்டணி சில தீர்மானங்களை வெளியிட்டுள்ளது. [மேலும்]
மஹிந்த ராஜபக்ஷவின் 64 ஆவது பிறந்த தினம் இன்று!
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 01:39.14 PM ]
மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராவும் வணக்கஸ்தலங்களில் பல விசேட சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏறபாடு செய்யப்பட்டுள்ளது. [மேலும்]
''அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, வில்வலனுக்கு நேர்ந்தது போல... பொன்சேகா அதிரடி அரசியல் அலசல்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 11:57.51 AM ]
''அகத்தியரை விழுங்கப் பார்த்த வாதாபி, வில்வலனுக்கு நேர்ந்தது போல... புலிகள் இயக்கத்தைக் கூட்டாகக் கரைத்து விழுங்கப் பார்த்த இந்த இருவருக்குமே இப்போது பேராபத்து!'' என்று வர்ணிக்கிறார் இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர்! இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் தனது இந்த வார இதழில் தெரிவித்துள்ளது [மேலும்]
எந்தத் தேர்தலாயினும் முகங்கொடுக்க தயாராக வேண்டும் என தமது கட்சியினருக்கு ஜனாதிபதி உத்தரவு
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 10:20.26 AM ]
உத்தேச தேர்தல்களின் பொருட்டு இன்றைய தினம் முதல் கொண்டு அனைத்து செயற்பாடுகளையும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி நேற்று தமது கட்சியினருக்கு அறிவித்துள்ளார். [மேலும்]
வவுனியா இடம்பெயர் முகாம்களில் ஒரு மாதத்திற்குள் 41 குழந்தைகள் உயிரிழப்பு
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 10:00.09 AM ]
வவுனியா முகாம்களில் சிறந்த சுகாதார வசதிகளில்லாத நிலையினால், கடந்த மாதத்திற்குள் 41 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. [மேலும்]
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்ல விசேட அனுமதி தேவை இல்லை
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 06:45.32 AM ]
 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு எதிர்காலங்களில் விசேட அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என வடமாகாண ஆளுனர் மேஜர் ஜீ ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். [மேலும்]
மீளக்குடியேற்றப்பட்ட மக்களில் குடும்பத் தலைவர்கள் பலரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்கின்றனர்: த.தே.கூட்டமைப்பு
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 04:17.19 AM ]
வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள அகதிகளின் குடும்பத் தலைவர்கள் பலர் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறப்படுபவர்களால் கைது செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டியது. [மேலும்]
முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் வவுனியா செயலகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்: பஸில்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 03:35.28 AM ]
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவு. முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும் என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  [மேலும்]
சோதிடர்களின் உயிருக்குக் கூட இலங்கையில் உத்தரவாதம் இல்லை: அமெரிக்கப் பத்திரிகை
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 03:20.51 AM ]
இலங்கையின் அரசியலில் எதிரணி யைச் சேர்ந்த சோதிடரின் உயிருக்குக்கூட உத்தரவாதம் கிடையாது என்று உலகின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான "வாஷிங்ரன் போஸ்ற்" நேற்று செய்தி வெளியிட்டது. [மேலும்]
தமிழ் கைதிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 03:04.49 AM ]
மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்படும் சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
வடக்கில் மூடப்பட்டிருந்த 59 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 03:00.59 AM ]
வடக்கில் யுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்த சுமார் 59 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
அனுராதபுர சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:56.21 AM ]
அனுராதபுர சிறைச்சாலையில் அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தப்பிச் சென்றுள்ள படைவீரர்கள் கௌரவமாக பதவி விலக மீண்டும் சந்தர்ப்பம்
[ புதன்கிழமை, 18 நவம்பர் 2009, 02:52.31 AM ]
இராணுவத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் தப்பிச் சென்ற படைவீரர்கள் மீண்டும் கௌரவமான முறையில் பதவி விலகுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:02.33 PM ]
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான். [மேலும்]
சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும்: சோக பூமியில் துரோக அரசியல்
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 03:37.01 PM ]
ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்த ராஜபக்ஷ நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தவின் அரசியல் ஆளுமை காரணமா பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! இவ்வாறு தமிழத்திலிருந்து வெளிவரும் வார இதழான ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது [மேலும்]
சரணடைந்த புலி உறுப்பினர்கள் பலரின் நிலை என்ன?: ஜோன் ஹோம்ஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேள்வி
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 12:47.40 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர்  ஜோன் ஹோம்ஸை சந்தித்துள்ளனர். இதன் போது படையினரிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 20 ஆயிரம் புலி உறுப்பினர்களின் நிலைமை என்னவென தமிழ் கூட்டமைப்பினர் ஹோம்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். [மேலும்]
பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:49.54 AM ]
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோர்,ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 19 நவம்பர் 2009, 09:33.25 AM ] []
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழர்களின் தன்னுரிமையினை ஏற்றுக் கொள்ளாத சர்வதேசத்தின் இரட்டை நிலைப்பாடு உணர்த்தி நிற்கும் தேசியத் தலைமையின் இருப்பின் அவசியம்
[ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 03:45.04 PM ]
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம். [மேலும்]
விளம்பரம்