Switch to
செய்திகள்
புலிகளுடன் தொடர்பு என குற்றஞ்சாட்டப்பட்ட கண்பார்வையற்ற நபர் மனு இன்று விசாரணைக்கு...
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 03:14.24 PM ]
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டு நலன்புரி முகாமில் வைத்து கடந்த வருடம் ஜூலை 25 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட ஸ்ரீ செல்வன் அன்ரன் யூட்ஸ் என்பவரின் அடிப்படை உரிமை மீறல் மனு இன்றும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை நீக்க வேண்டுமா?
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:55.08 PM ]
இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010)  மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதிமன்றம் எண் 2 ல் நடைபெற்றது. [மேலும்]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:39.04 PM ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளது. கொழும்பில் இன்று கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இதற்கான முடிவை எடுத்துள்ளது. [மேலும்]
பிரச்சினையை தீர்ப்பதை விட பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம்: சாடுகிறார் மனோ கணேசன்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:33.47 PM ]
இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்வதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விட, பிளவுகளை ஏற்படுத்துவதிலேயே அரசாங்கம் குறியாக இருப்பதாகவும்   ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். [மேலும்]
வடக்கு மக்களுக்கான சேவையில் தம்மையும் இணைத்துக் கொள்ளுமாறு த.தே.கூட்டமைப்பு கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:31.18 AM ]
தம்மையும் இணைத்துக் கொண்டு, வட மாகாண மக்களுக்கான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்குமாறு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை கோரியுள்ளது.  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். [மேலும்]
கிளிநொச்சி மாவட்டத்தின கிராமங்களில் உள்ள பெண் பிள்ளைகளை மட்டும் ஏற்றிச் செல்வதில் தென்னிலங்கைக்கும்பல்கள் அதிக ஆர்வம்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:30.51 AM ]
ஆடைத்தொழிற்சாலையில் வேலை என்ற போர்வையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வேலையில் இராணுவத்தினர் மும்முரமாக செயற்படுகின்றனர். [மேலும்]
இறுதிப் போரின்போது (மே) கொல்லப்பட்ட மக்களுக்கு 2 மாதங்களுக்கு முன் (மார்ச்) திகதியிட்டு மரணச்சான்றிதழ்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 11:15.49 AM ] []
வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவா்கள் மரணமான திகதிக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாலுள்ள திகதியில் பதியப்படுகின்றது. [மேலும்]
வடக்கு, கிழக்குக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் நிதியா?: ச.வி.கிருபாகரன்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 10:50.08 AM ]
இலங்கைத் தீவில் ஒன்பது மாகாணங்கள் உள்ளன. இதில் வடக்கும் கிழக்கும் தமிழர்களது தாயகம். இங்கு தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக ஏறக்குறைய மூன்று சகாப்தங்களாக சாத்வீகப் போராட்ட மூலம் போராடிப் பலன் எதுவும் கிடையாத காரணத்தினால், ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகியது. [மேலும்]
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி பலி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 10:36.29 AM ]
மட்டக்களப்பில் இன்று காலை இடம்பெற்ற வீதிவிபத்தில் பாடசாலை மாணவியான சற்குணம் கோகிலா என்பவர் பலியானார் [மேலும்]
மட்டக்களப்பில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களைக் காணவில்லை
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 10:19.31 AM ]
மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த 19ம் திகதியில் இருந்து காணவில்லையென அவர்களின் உறவினர்கள் நேற்று கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். [மேலும்]
பிரிட்டனில் டேவிட் மிலிபான்ட் தமிழர்களை சந்திக்கிறார்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 10:11.50 AM ]
பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் டேவிட் மிலிபான்ட் எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதியன்று லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார். [மேலும்]
துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை: சஜித் பிரேமதாஸ
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 06:49.04 AM ]
துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். [மேலும்]
அரச சார்பற்ற நிறுவன பெண் பணியாளர் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளார்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 06:30.28 AM ]
இலங்கையின் சேவையாற்றும்  முன்னணி அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
பிரித்தானியாவில் வேலைக்காகத் திண்டாடும் தமிழ் மாணவர்கள்...
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 06:12.07 AM ]
பிரித்தானியாவில் உயர்கல்வி கற்பதற்காகச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் இந்த வேளையில் அங்கு தமிழ் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் விடயத்தில் மிகவும் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:30.16 AM ]
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் நகர மையப்பகுயில் உள்ள  வின்சர் சந்தியில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
Sponsor
Advertisements
விளம்பரம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement