15 ஆண்டுகளுக்கும் மேலாக, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்காக பிராந்திய செய்தியாளராக கடமையாற்றுகின்றார். புலனாய்வு, விவரண, அரசியல் கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். B.A கல்வித் தகைமையுடைய இவர், உயர்தர மாணவர்களுககு தொடர்பாடலும் ஊடகக் கற்கை பாடத்தை கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்கின்றார்.