எஸ்.ஆர்.லெம்பேட் ஊடகவியலாளராக 19 வருடங்களாக கடமையாற்றி வருகிறார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த உடனே ஊடகத்துறைக்கு கால் பதித்த இவர் மன்னார் மாவடம்ட பிராந்திய செய்தியாளராக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு கடமையாற்றி வருகிறார்.
கட்டுரை, உள்ளடங்களாக மக்களின் பிரச்சினைகள், தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
உள் நாட்டு யுத்த இறுதி கட்டத்தை எட்டும் போதே ஊடக துறைக்குள் இணைந்து கொண்ட நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளார்.