கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி! விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Benat Aug 11, 2022 02:15 PM GMT
Report

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1.சிங்கப்பூரில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.

மேலும் படிக்க >>> சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


2 வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்காக குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையில் அரசாங்கத்தால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படவுள்ளது.

மேலும் படிக்க >>>வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு அரசாங்கத்தின் விசேட திட்டம்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


3 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க >>>கொழும்பை வந்தடையும் மற்றுமொரு பெட்ரோல் கப்பல்: அமைச்சர் தகவல்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


4  சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க >>>சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


5 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நேரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க >>>கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


6 கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும் படிக்க >>>கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


7 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மனிதாபிமான அடிப்படையிலேயே தமது நாட்டில் தங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க >>>கோட்டாபயவிற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


8 பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மற்றுமொரு தலையிடியாக சீன கப்பல் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க >>>இந்தியாவை இலக்கு வைக்கிறதா சீனா..

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


9 கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த ஒருவார காலமாக தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விநியோகம் சீராகத் தொடங்கியதன் பின்னர் பங்குச் சந்தை புள்ளிகள் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

மேலும் படிக்க >>>நீண்ட காலத்திற்குப் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today


10  சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் படிக்க >>>  சஜித்தை கைவிட்டு அரசாங்கத்தில் இணைய தயாராகும் மூத்த உறுப்பினர்கள்

கோட்டாபயவிற்கு பின்னர் ரணிலுக்கு ஏற்படப் போகும் கதி!  விரைவில் வீடு செல்வார் என எச்சரிக்கை | News Collection Today

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US