முக்கிய செய்தி
(4ம் இணைப்பு) அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் பலி (படம் இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 04:40.28 AM ]
அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர். [மேலும்]
பிரதான செய்திகள்
தமிழ்நாட்டின் எதிர்ப்பு காரணமாக இந்திய மத்திய அரசு இலங்கைக்கு எதிரான போக்கை வெளிக்காட்டியுள்ளது.
[ 2008-10-06 17:16:44 ]
இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது. [மேலும்]
சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளியை இனங்கண்டது எவ்வாறு? - ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ கேள்வி
[ 2008-10-06 15:30:53 ]
வடமத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடுதலைப் புலிகள், கருணா தரப்பினர் மற்றும் அரசாங்க தரப்பு என முத்தரப்பிலிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன. எனினும் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் சடலங்களின் சூடு தணிவதற்கு முன்னரே குற்றவாளியை இனங்கண்டது எவ்வாறு? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார். [மேலும்]
பிந்திய செய்திகள்
வன்னியில் பஸ் ஒன்றில் குண்டுத்தாக்குதல். 3 பேர் பலி, 6 பேர் காயம்
[ 2008-10-06 20:37:32 ]
இன்று காலை 10 மணிளவில் வன்னி புளியங்குளம் - புதுக்குடியிருப்பு வீதியில் ஆள ஊடுருவும் படையினர் தாக்கிய கிளைமோர் குண்டுத்தாக்குதலில் 3 பொது மக்கள் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர் என தமிழீழ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். [மேலும்]
தமது அறிவைக்கொண்டே வடக்குகிழக்கை பிரித்ததாக கூறும் பிரதமநீதியரசர், வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
[ 2008-10-06 17:43:26 ]
கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் இருந்து பிரிந்தே இருக்கவேண்டும் என பிரதமநீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். [மேலும்]
செய்திகள்
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு படைவீரர்கள் பலி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 05:21.37 PM ]
மட்டக்களப்பு வாழைச்சேனையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு படைவீரர்கள், பாதையில் குறுக்கே சென்ற மாடுகளுடன் மோதிய விபத்தில் உயரிழந்துள்ளனர். [மேலும்]
கனேடிய அரசாங்கத்திற்கு எதிராக நவ சமசமாஜக் கட்சி ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 04:30.14 PM ]
கனேடியன் அரசாங்கம், இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதியின் உயிருக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாகக் கூறி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. [மேலும்]
இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் (படம் இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 03:33.03 PM ]
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் இன்று திங்கட்கிழமை மாலை மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. [மேலும்]
அரச ஊழியர்களின் ஒய்வுபெறும் வயது நீடிப்பு தொடர்பான அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:15.46 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீட்டிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தள்ளது. [மேலும்]
யாழ். பல்கலைக்கழக மாணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:14.46 PM ]
யாழ்ப்பாணத்தில் மின்மாற்றி தகர்ப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
கொட்டகலைப் பகுதியில் மின்னல் தாக்கி எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:13.14 PM ]
கொட்டகலை பகுதியில் இன்று இடம்பெற்ற மின்னல் தாக்குதலில்  எட்டுப் பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
கனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்டவர் இலங்கையில் தலைமறைவு
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:12.23 PM ]
கனடாவில் கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவர் இலங்கையில் மறைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்]
ஜானக பெரேரா படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு - ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 11:11.57 AM ]
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா படுகொலைச் சம்பவம் தொடர்பான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. [மேலும்]
இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறை குறித்து கருணாநிதி பிரதமருக்கு விளக்கம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 08:25.27 AM ]
இலங்கையில் தமிழர் இன ஒடுக்குமுறை குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தொலைபேசி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். [மேலும்]
ஜெனிவாவில் நாளை நடைபெறும் ஐ.நாவின் கூட்டத்தில் வன்னி மக்களின் நிலை குறித்தும் ஆராயப்படும்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 06:01.34 AM ]
ஜெனிவாவில் நாளை இடம்பெறும் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் நிறைவேற்றுக் கூட்டத்தில் வன்னி பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படும் என்று மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. [மேலும்]
ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ள மனோகணேசன் பிரசல்ஸ் பயணம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 06:00.01 AM ]
ஐ.நா. மனித உரிமைகள் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசல்ஸ் பயணமானார். [மேலும்]
சமாதானத்தை வேண்டி சங்கானையில் சர்வமத நிகழ்வு
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:48.18 AM ]
நாட்டில் சமாதானம் மலர வேண்டுமென பிரார்த்திக்கும் வகையிலான சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள்  எதிர்வரும் 12ம் திகதி சங்கானையில் நடைபெறவுள்ளது.   [மேலும்]
யாழில் இந்து குருக்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:45.23 AM ]
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் தேடுதல்கள் மற்றும் மதகுருக்களை கைது செய்தல் போன்ற சம்பவங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
இந்தியப் பிரதமருக்கான தந்திகள் குவிகின்றன- மருத்துவர் இராமதாஸ்- தொல். திருமாவளவனும் ஆதரவு
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:38.10 AM ]
இலங்கையில், தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தந்திகள் அனுப்புமாறு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பேர் பிரதமருக்குத் தந்திகள் அனுப்பி வருகின்றனர். [மேலும்]
அனுராதபுரத்தில் கிளைமோர் தாக்குதல்: இரண்டு பொதுமக்கள் பலி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:30.22 AM ]
அனுராதபுரம் சியம்பல்கஸ்வௌ பிரதேசத்தில் நேற்று இரவு கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். [மேலும்]
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last
Sponsor
Advertisements
போர் அல்ல அரசியல் தீர்வே நாட்டை மீட்கும்; யதார்த்த நிலை விரைவாக உணரப்பட வேண்டும்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, 02:23.49 PM ]
ஐ.நா.வின் 63 ஆவது வருடாந்த கூட்டத் தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற வாரம் உரையாற்றுகையில் தான் ஒரு சிங்கள இனத்தவர் என்பதை முதன்மைப்படுத்தியே "எனது தாய் மொழி சிங்களம்' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், சில எண்ணங்களைச் சகோதரத் தமிழ் மொழியில் பேசவிரும்புகிறேன் எனக் குறிப்பிட்டு ஒரு சில வார்த்தைகளைத் தமிழ் மொழியில் கூறி வைத்தார். [மேலும்]
சிறப்புச் செய்திகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம். பியாக கருணா நாளை பதவிப் பிரமாணம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 11:07.42 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கருணா தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
அநுராதபுரம் தாக்குதலில் பலியான ஜானக பெரேராவின் குடும்ப உறவினர்கள் (படங்கள் இணைப்பு)
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 05:44.33 AM ]
இன்று காலை அனுராதபுரத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஐ.தே.க வின் வடமத்திய மாகாணசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொல்லப்பட்டுள்ளார். [மேலும்]
பிரபாகரன் ஓடிவிடுவார்: இலங்கை இராணுவ தளபதி சவால்!!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2008, 02:56.09 AM ]
இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வடக்குப் பகுதியில் இருந்து தப்பித்து ஓடிவிடலாம் என்று இலங்கை இராணுவத் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். [மேலும்]
இந்திய - இலங்கை கூட்டுச் சதியில் பலியான 12 வேங்கைகளின் 21 ம் நினைவு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2008, 11:52.17 AM ]
இந்திய - சிறிலங்கா அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத்தழுவிய லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சுடரேற்றி, வணக்கம் செலுத்தியுள்ளார். [மேலும்]
கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள்?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2008, 07:37.59 AM ]
இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் இரகசியத் திட்டமொன்றை சர்வதேச சமூகம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
இணைப்புக்கள்
இணைய செய்திகள் வீடியோ செய்திகள்
 தமிழ்ஓசை  லங்காஸ்ரீ TV
 புதினம்  
 லங்காஸ்ரீ தமிழ் சஞ்சிகைகள்
 நிதர்சனம  வீரகேசரி
 சங்கதி  தினக்குரல்
 பதிவு  உதயன்
 தமிழ்நாதம  மட்டக்களப்பு ஈழநாதம்
 ஈழம் நியூஸ்  நமது ஈழநாடு
 விகடன்
English News  அம்பலம்
 Good Srilanka.com  சுடர் ஒளி
 Tamilnet  ஈழமுரச
 LTTE Peace Secretariat  குமுதம்
 Reuters  தினகரன்
 Tamil Canadian  தினத்தந்தி
 MSNBC  விடுதலை
 Yahoo  தினபூமி
 BBC  தினமணி
 Google  மாலைச்சுடர்
 CNN  தினமலர்
 Tamil Guardian  மாலைமலர்
 Worldnews  எரிமலை
   நக்கீரன்
ஆடியோ செய்திகள்  
 ஐ.பி.சி தமிழ்
 பி.பி.சி தமிழோச  
 புலிகளின் குரல்
 உலகத்தமிழ்செய்தி