களுகங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
Kalutara
Western Province
By Dev
ஹொரண (Horana) பிரதேசம், களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பம் நேற்று (26.04.2024) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் களுகங்கையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது நீரில் மூழ்கியதால், ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த சம்பவத்தில் ஹொரண, போருவதந்த பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US