சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தேசிய தொலைக்காட்சி பத்திரிகை வானொளி, சமூக ஊடகங்களுக்கு செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதிவரும் அனுபமிக்க ஊடகவியலாளர். மலையகம் சார்ந்த பல பிரச்சினைகளை வெளியுலகிற்கு தனது எழுத்துக்களால் அறிவித்த அனுபமிக்க ஊடகவியலாளர் இவர்.