முல்லைத்தீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட பெண்! மூவர் கைது
முல்லைத்தீவு - வெலிஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹடுகஸ்வெவ பிரதேசத்தில் பெண் ஒருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் நேற்றையதினம் (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை சம்பவம் ஹடுகஸ்வெவ பிரதேசத்தின் கெப்பற்றிகொல்லாவ எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் T 56 துப்பாக்கி அதன் 08 தோட்டாக்கள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி அதன் 05 தோட்டாக்கள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 41, 39 மற்றும் 33 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

ஜீ தமிழின் பிர்ம்மாண்ட நிகழ்ச்சியான சரிகமப 5வது சீசனில் புதிய நடுவர்.... இனி இசையோடு பஞ்ச் தெறிக்க போகுது.. Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
