பொலிஸாரை மிரட்டிய பெண்! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Chandramathi
அழகு நிலைய ஊழியரான பெண்ணொருவர் வதுரம்ப பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயதுடைய குறித்த பெண் நேற்று(07.06.2025) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல் ஒன்றிற்காக, தேடப்பட்ட சந்தேகநபர் அவரது நண்பரின் வீட்டில் இருப்பதாக வதுரம்ப பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்
இதனையடுத்து அவரை கைது செய்யச் சென்ற அதிகாரிகளை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 194 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US