செம்மணி விவகாரத்தில் தனது இராணுவத்தை கூண்டிலேற்றுமா இலங்கை அரசு
யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் சித்துபாத்தி மயான வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகள் ஒரு அதிர்வை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் இன்னுமொரு புதைகுழியும் காணப்படலாம் எனவும் இது ஒரு ஆபத்தான ஒருநிலைமையாக காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 1998 ம் ஆண்டு கிருசாந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி வழங்கிய வாக்குமூலத்தின்படி செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை தான் அடையாளம் காட்டுவேன் என குறிப்பிட்டிருந்தார்.
எனினும் 10ல் இரண்டு இடங்களிலையே அகழ்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவை அரசதரப்பால் தொடர்ந்தும் அகழப்படுவதற்கான முனைப்புகள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இது நிலுவையில் உள்ள ஒரு விடயம் என குறிப்பிட்டிருந்த்து எனவேதான் இப்போது அகழப்படும் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச அவதானிப்பு தேவை என வலியுறுத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தை அரச தரப்பு அணுகும் விதம் இங்கு மூடி மறைக்கப்பட காத்திருக்கும் சில அதிர்ச்சி தகவல்கள் என பல விடயங்களை ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri