3000 வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலில் பயங்கர தீ விபத்து
United States of America
Fire
Accident
World
By Shadhu Shanker
அலாஸ்கா அருகே, 800 மின்சார வாகனங்கள் உட்பட 3,000 வாகனங்களை ஏற்றிச் சென்ற ’மார்னிங் மிடாஸ்’ சரக்கு கப்பலில் கடந்த புதன்கிழமை(4) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்தநிலையில் அது 24 நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பயங்கர தீ விபத்து
தீயை அணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தில் தீ தொடங்கியதால், லித்தியம் - அயன் பேட்டரிகளே தீ விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகளால் சந்தேகிக்கப்படுகிறது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US