உலக நாடுகளின் பொருளாதார தடையினால் திணறும் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கியுள்ளதுடன், உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இவ்வாறு மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார தடை எதிரொலியினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தி வருகின்றது.
ரஷ்யாவின் போர் முடிவால் பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளமையினால் ரஷ்யாவில் உணவு விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
உக்ரைனில் இராணுவ வீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் - வைரலாகும் காணொளி
உக்ரைன் மீது மீண்டும் குண்டு மழை: ரஷ்யாவின் முடிவால் தவிக்கும் மக்கள்
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam