இலங்கை ஊடகத் துறையில் மூத்த ஊடகவியலாளராக பலராலும் அறியப்பட்டவர் இந்திரஜித். வானொலி மற்றும் இணையத்தள செய்திப் பிரிவுகளில் பல வருட அனுபவம் கொண்ட திறமைமிக்க செய்தியாளர். இலங்கை ஊடகப் பரப்பில் செய்திப்பிரிவில் தனக்கென தனி இடத்தைக் கொண்டுள்ள இவர், ஊடகவியலுக்காக பல பணிகளை ஆற்றும் பொருட்டு, ஊடகவியல் தொடர்பான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.