கதிர்காமத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்தில் மாணிக்க கங்கையில் நீரை வெளியேற்றும் மதகு அருகே கண்டெடுக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரை குறித்த இடத்திலிருந்து,
ஆயுதங்களின் அறிக்கை
214 T. 56 magazines

38 LMG drum magazines
11 MPMG 200 magazines
09 MPMG 100 magazines
06 I 81 magazines 01
12.7 100 drums மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இராணுவ உபகரணங்கள்
இந்த நீர்த்தேக்கத்தில் நேற்று (30) பல இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை சுழியோடிகள் குழுக்கள் இன்று (01) களமிறக்கப்பட்டு மேலும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அந்த நடவடிக்கைகளின் விளைவாக இன்று (01) இந்த இராணுவ உபகரணங்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri