முடிவை எட்டியுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம்
Sri Lanka Upcountry People
Government Of Sri Lanka
Vadivel Suresh
By Sajithra
நீண்ட இழுபறி நிலைக்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாளுக்கான அடிப்படை சம்பளமானது 1350 ரூபாவாகும்.
அத்துடன், இச்சம்பளத்தின் 15 வீத ஊழியர் சேமலாப நிதி நிச்சயமாக தொழில் தருநர்களால் வழங்கப்பட வேண்டும்.
எனவே,15 வீத ஊழியர் சேமலாப நிதியான 202 ரூபா அடங்கலாக 1552 ரூபா (1350 + 202 = 1552) ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர் கூறியுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US