வசந்த காலத்தில் ஜப்பான் போல் காட்சியளிக்கும் இலங்கை
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
Weather
By Sajithra
இலங்கையில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஒரு தனித்துவமாக மலரும் ஸ்ரீலங்கன் சகுரா (Sri Lankan Sakura) என அழைக்கப்படும் பூக்கள் அதிக சுற்றுலா பயணிகளை கவர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பூவின் விஞ்ஞான பெயரானது தபேபுயா ரோசா (Tabebuia Rosea) என்பதாகும்.
வசந்த காலம்
ஒவ்வொரு ஆண்டின் இளவேனிற்காலத்தின் போது பூத்து உதிர ஆரம்பிக்கும் இந்த பூக்கள் பார்ப்போருக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அழகாக தெரிவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இலங்கையில் கொழும்பு, மத்திய மாகாணத்தின் ஒரு சில பகுதிகள் மற்றும் ஏனைய பல பகுதிகளிலும் இந்த பூக்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில், அவற்றை பார்வையிடவும் புகைப்படங்கள் எடுக்கவும் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US