முக்கிய துறைமுக நகரத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரஷ்ய படையினர்
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 7 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
குறிப்பாக, அரசு கட்டடங்கள், இராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், கிரிமியாவிற்கு அருகில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான Kherson யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்யப் படைகள் கார்கிவ் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சுற்றிவளைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்...
ஆப்கானிஸ்தானில் சரிந்ததை உக்ரைனில் மீட்டது அமெரிக்க உளவுத்துறை
உக்ரைன் ஜனாதிபதியை உலகத் தலைராக்கிய புடின்! போர் தொடுத்து மாட்டிக்கொண்ட ரஷ்யா?
மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும்! ரஷ்யா அறிவிப்பு

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
