யாழில் சகல சபைகளிலும் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கும்: சுமந்திரன் நம்பிக்கை

Jaffna Ilankai Tamil Arasu Kachchi Election
By Rakesh Mar 11, 2025 12:04 PM GMT
Report

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை ஆட்சி அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடவை தேர்தலின்போது மேயர், நகர பிதா மற்றும் தவிசாளர் யார் என அறிவிப்பதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. ஆகையினால் தேர்தலுக்குப் பின்னர் தான் அது யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அநேகமாக புதியவர்கள் பலர் கட்டாயம் நியமிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

ரோயல் பார்க் கொலை வழக்கு: மைத்திரிக்கு நீதிமன்று அழைப்பாணை

ரோயல் பார்க் கொலை வழக்கு: மைத்திரிக்கு நீதிமன்று அழைப்பாணை


செலுத்தப்பட்டது கட்டுப்பணம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் அனைத்து சபைகளிலும்போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை யாழ். தேர்தல் திணைக்களத்தில் இன்று இலங்கைத் தமிழரசுக் கட்சி செலுத்தியது. இந்த கட்டுப்பணத்தைக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் செலுத்தினார்.

யாழில் சகல சபைகளிலும் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கும்: சுமந்திரன் நம்பிக்கை | Sumanthiran Statement About Election

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கலைச் செய்வதற்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று செலுத்தியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் போட்டியிடுவதற்குக் கட்டுப்பணத்தைச் செலுத்தியதுடன் வேட்புமனுப் படிவங்களையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

யாழ். யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

யாழ். யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

மத்திய செயற்குழுவின் தீர்மானம்

யாழ். மாவட்டத்தில் உள்ள 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த முறை நிர்வாகத்தை அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்றோம். இந்தத் தடவை தேர்தலின்போது மேயர், நகர பிதா மற்றும் தவிசாளர் யார் என அறிவிப்பதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

யாழில் சகல சபைகளிலும் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கும்: சுமந்திரன் நம்பிக்கை | Sumanthiran Statement About Election

ஆகையினால் தேர்தலுக்குப் பின்னர்தான் அது யார் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அநேகமாகப் புதியவர்கள் பலர் இம்முறை கட்டாயம் நியமிக்கப்படுவார்கள். தமிழரசுக் கட்சிக்கு அதிகமான வேட்பாளர்கள் இருக்கின்றார்கள். அவ்வாறு அதிகமானவர்கள் இருப்பதால் யாரை நிறுத்துவது என்பதில் இழுபறி நிலை இருக்கின்றது.

அது வழமையாக எங்களுக்கு இருக்கின்ற ஒரு பிரச்சினைதான். முதன்மையாக இருக்கின்ற கட்சிகளில் போட்டியிடுவதற்குப் பலர் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் எமக்கு இழுபறி வந்தாலும் அதனை நாங்கள் சுமுகமாகத் தீர்த்துக்கொண்டு யார், யார் வேட்பாளர்கள் என்பதைத் தீர்மானிப்போம்" என்றார்.

தேசபந்து தென்னகோனை காப்பாற்றுவதில் அநுரவின் இரகசிய டீல் அம்பலம்!

தேசபந்து தென்னகோனை காப்பாற்றுவதில் அநுரவின் இரகசிய டீல் அம்பலம்!

ஓய்வு குறித்து ரோஹித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

ஓய்வு குறித்து ரோஹித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US