ஓய்வு குறித்து ரோஹித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி நேற்று (10) வெற்றிபெற்றது.
இதன்படி 3 ஆவது முறையாக செம்பியன்ஷிப் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது.
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்தி
இந்தநிலையில் செம்பியன்ஷிப் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
AN IMPORTANT UPDATE FROM ROHIT! 😁#ChampionsTrophyOnJioStar #RohitSharma #ChampionsTrophy2025 pic.twitter.com/6cMNsCFPAi
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
இதற்கமைய நேற்றைய போட்டி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
