இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்: அமித் ஷாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Madurai
By Indrajith
இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
மதுரை ஆதீனம் இந்த கோரிக்கை மனுவை, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடம் நேற்று கையளித்துள்ளது.
அத்துடன் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மன் கோவிலில் தரிசனம்
மதுரை ஒத்தக்கடையில், பாரதீய ஜனதாக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், முன்னதாக நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்தார்.
இதன்போதே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 33 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US