வன்முறை மீதான நாட்டம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது! ரணில்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் வன்முறை மீதான நாட்டமே போராட்டம் நீர்த்துப் போகக் காரணமாக அமைந்து விட்டது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய தரப்புகளுடன் நேற்று சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்ப காலத்தில் கோட்டா கோ கம உள்ளிட்ட போராட்டக்களங்கள் அறவழிப் போராட்டங்களாக, வன்முறை தவிர்ப்பு போராட்டமாக இருந்த நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு கிடைத்தது.
பாதுகாப்புத் தரப்பினரும் அவ்வாறான அமைதிப் போராட்டங்களை அடக்க தயக்கம் காட்டினர்.
நீர்த்துப் போன போராட்டம்
ஆனால் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஏனைய அரச கட்டடங்களை கைப்பற்றவும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் போராட்டக்காரர்கள் என்றைக்கு வன்முறையை நாடத் தொடங்கினார்களோ அன்றைக்கே போராட்டம் நீர்த்துப் போய்விட்டது.
அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டம் கடைசியில் வன்முறை காரணமாக தோல்வியடைந்து விட்டது என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
காலிமுகத்திடலில் கூடாரங்களை அகற்ற ஆரம்பித்துள்ள போராட்டக்காரர்கள் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை Cineulagam

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
