வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில் தீபச்சுடரேந்தி மாவீரர் நினைவேந்தல் முன்னெடுப்பு
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lankan Peoples
Weather
By Sajithra
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மழைக்கு மத்தியிலும் தீபச்சுடரேந்தி மாவீரர் நாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்துதல்
தாயக போரில் மரணித்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் உலகலாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திலும் நேற்றைய தினம் இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கண்ணீருடன் தீபச்சுடர்களை ஏந்தியவண்ணம் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் - ஷான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US