கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தேசத்தின் கடமை - ஐக்கிய நாடுகள் சபை
சிறைக் கைதிகளைத் தவறாக நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தேசத்தின் கடமை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மண்டேலா விதிமுறைகளின்படி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கூறியுள்ளார்.
It is the duty of the State, as per the #MandelaRules, to protect the rights of prisoners. In our work on prison reform and drug rehabilitation @UNSriLanka works to strengthen capacities to uphold the rights of all those in custody & condemns any ill treatment of #prisoners.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) September 15, 2021
இலங்கையின் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு, அரசியல் கைதிகள் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிடச் செய்ததாக வெளியான தகவல் தொடர்பிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதிகள்! ஜனாதிபதி பதில் கூற வேண்டுமென வலியுறுத்தல்
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அவ ஆரா பத்துக்கு பத்து பாடலுக்கு பிரியங்கா தேஷ்பாண்டே யாருடன் நடனம் ஆகியுள்ளார் பாருங்க.. வீடியோ இதோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri