Switch to
செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவேண்டும்: சித்தார்த்தன் (புளொட்)
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:35.14 AM ]
இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வித்தியாதரன் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ள கருத்துகள்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:26.05 AM ]
சுடரொளி பத்திரிகை ஆசிரியர் திரு வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் பல்வேறு  கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
சரத் பொன்சேகாவுடன் இருந்த ஊடகவியலாளர்கள் மீது விசாரணை
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:22.08 AM ]
சரத் பொன்சேகா தேர்தல் தினத்தின் மறுநாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது  விசாரணை நடத்த அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:13.30 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனிதி இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரதனஜோதி தேரர் தெரிவித்துள்ளார். [மேலும்]
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:10.13 AM ]
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் ஆயுதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது: முன்னாள் பிரதம நீதியரசர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:05.18 AM ]
நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது எனவும்,  மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதிருப்தியுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: லக்பிம
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:00.38 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஜனாதிபதித் தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:52.49 AM ]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜி எஸ் பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும்: இலங்கை அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:38.56 AM ]
நீக்கப்பட்ட ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையுடனான கூட்டு கடல் பாதுகாப்பை இந்தியா விலக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:30.01 AM ]
இலங்கையுடனான கடல் எல்லை பாதுகாப்பு தீவிரத்தன்மையை இந்திய மத்திய அரசாங்கம் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை என தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: பா.உ. துரைரெட்ணசிங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:31.55 AM ]
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை என்பதை அரசாங்கம் மீளாய்வு செய்து அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட பா.உ. துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.  [மேலும்]
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:59.13 AM ]
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன. [மேலும்]
வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் ஆவணங்களை காண்பித்து திரும்பப் பெறலாம்: யாழ். ஆயர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 05:03.55 PM ]
வன்னியில் இறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு  விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயம், அப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி அவற்றைப் பெற்றுச் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
ஜனாதிபதி நாடு திரும்பியதும் நாடாளுமன்றம் நாளை நள்ளிரவு கலைக்கப்படும்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:14.37 PM ]
ரஷ்யாவிற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியதன் பின்னர், குறிப்பாக நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க உள்வட்டராத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
Sponsor
Advertisements
கிளிநொச்சி கணேசபுரத்தில் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளனர்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 07:43.53 PM ]
இலங்கை அரசு தமிழ் மக்களை மீள்குடியேற்றம் என்ற பெயரில் வன்னியில் குடியமர்த்தியுள்ள நிலையில் அங்கு மர்மக்கொலைகள் நடந்தேறி வருகின்றன. [மேலும்]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது: கோவை மாநாட்டில் மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:31.30 AM ]
ஈழத்தில் பிரபாகரன் இல்லாவிட்டாலும் சுதந்திர தாகம் ஓயாது. தமிழர்கள் என்றால் ஒதுக்கப்பட்ட சமுதாயம் என்ற நிலை மாற வேண்டும். தமிழன் தன்மானத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு கோவையில் நடைபெறும்  உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். [மேலும்]
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் புதல்வர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 04:26.55 AM ]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் புதல்வர் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
மகிந்தவுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 03:51.47 AM ] []
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05.56 PM ] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09.51 AM ]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
விளம்பரம்