Switch to
செய்திகள்
வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் குமரன் பத்மநாதன் உதவிவருகின்றார்: கெஹலிய தகவல்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:50.30 AM ]
தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தரீதியில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டிற்கு உதவுமாறு புலம்பெயர் தமிழர்களிடம் கேட்டிருந்தோம். அந்தவகையில், கே.பி. வடக்கின் அபிவிருத்திக்கும் அரசாங்கத்திற்கும் உதவி வருகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். [மேலும்]
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:31.46 AM ]
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். [மேலும்]
கண்ணிவெடி அகற்றலுக்காக சீன இராணுவத்தினர் இலங்கை வருகின்றனர்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 04:01.11 PM ]
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் என்ற பெயரில், சீன இராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்ப சீன அரசாங்கம் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பெண் சிப்பாய் பலி
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:32.12 PM ]
வெலிஓயா இராணுவ முகாமில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பெண் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  [மேலும்]
கனேடியத் தமிழர் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபை, அகதிகளுக்கான கனேடிய அவை ஆகியன இணைந்து விடுக்கும் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 02:30.48 PM ]
வட அமெரிக்காவை நோக்கித் தற்போது வந்து கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பதாக நம்பப்படுகின்ற தமிழர்களது சர்வதேச மனித உரிமைகள் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய தேவையை நினைவிற் கொள்ளுமாறு கனடாவாழ் தமிழர்களை அகதிகளுக்கான கனேடிய அவை, சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் கனேடியத் தமிழர் பேரவை கூட்டாகக் கேட்டுக் கொள்கின்றன. [மேலும்]
யாழ்.அபிவிருத்திப் பணி ஒப்பந்தங்கள் திட்டமிட்டு சிங்களவர்களுக்கு வழங்கப்படுகிறது
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:42.21 AM ]
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் ஒப்பந்தங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இருவருக்கு ஊடகத்துறைக்கான அதியுயர் விருது
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:33.43 AM ] []
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து நடத்திய ஊடகத்துறைக்கான அதியுயர் விருது வழங்கும் விழாவில் இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இருவர் விருதுகளை பெற்றுள்ளனர். [மேலும்]
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றுக்கு சிங்கள நீதிபதியை நியமிக்க முயற்சி
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 09:57.19 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள நீதிபதிகளை நியமிக்க நீதி அமைச்சுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. [மேலும்]
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு மஹிந்த ராஜபக்ஸ புகழாரம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 07:57.01 AM ] []
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்தவர், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவை தவிர வேறு ஒருவரும் இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கை அரசின் சதித் திட்டத்திற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களும் துணைபோகின்றனர்: கலாநிதி இம்மானுவேல் அடிகளார் (2 ம் பாகம்)
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 07:42.03 AM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை அடுத்து திக்கற்று விக்கித்து பேதலித்து தவித்து நின்ற தமிழினத்திற்கு நம்பிக்கை தரும் வண்ணம் காத்திரமான செயற்பாடுகளை முடுக்கிவிட்டு முள்ளிவாய்க்காலுக்கு பின்னான ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியலுக்கு அத்திவாரம் இட்டவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் கலாநிதி இம்மானுவேல் அடிகளார். [மேலும்]
நல்ல எண்ணத்துடனேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது : கரு ஜயசூரிய
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 05:20.41 AM ]
நல்ல எண்ணத்துடனேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். [மேலும்]
பல்கேரிய – கிரேக்க எல்லைப் பகுதியில் இரண்டு இலங்கைப் பிரஜைகள் கைது
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 05:07.16 AM ]
பல்கேரிய – கிரேக்க எல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் எல்லையைக் கடக்க முற்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் புலி உறுப்பினர்களிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 04:59.45 AM ]
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களிடமிருந்து 17 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவல தெரிவித்துள்ளார். [மேலும்]
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாச படங்களைத் தடைசெய்ய துரித நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 02:09.26 AM ]
கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வது தொடர்பாக பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு நேற்று புதன்கிழமை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப சிரேஷ்ட அதிகாரிகள், பம்பலப்பிட்டி சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது. [மேலும்]
தம்மை விடுதலை செய்ய பரிந்துரை செய்யுமாறு கோரி பீடாதிபதிகளுக்கு தமிழ் கைதிகள் கண்ணீர்க் கடிதம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 02:00.52 AM ] []
எங்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி உட்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எங்கள் அனைவரையும் பொதுமன்னிப்பு அல்லது பிணையிலாவது விடுதலை செய்து எமது வாழ்வில் விளக்கேற்ற பரிந்துரை செய்யுங்கள். இவ்வாறு மகஸின் தமிழ் கைதிகள் அனைத்து பௌத்த பீடாதிபதிகளிடமும் கடிதமூலம் கோரியுள்ளனர்.  [மேலும்]
Sponsor
Advertisements
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோரிடம் பணம் பறிக்கும் கும்பல்! மோசடி அம்பலம்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 03:47.41 PM ]
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! - 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 12:30.56 PM ] []
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐ.நா நோக்கி 6 வது நாளாக உறுதி தளராது மனிதநேய நடைபயணம் மேற்கொள்ளும் சிவந்தன்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 10:16.38 AM ] []
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
தர்ஷிகா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:45.25 AM ] []
யாழ்ப்பாணம் வேலணை வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் நாளை நடைபெறவுள்ளது. [மேலும்]
வெள்ளைக்கொடி வழக்கின் விசாரணை இன்று: பொன்சேகா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 08:17.18 AM ] []
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா மேற்கொண்ட சில இரகசிய நடவடிக்கைகள்! (பாகம்-3) : நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2010, 04:15.38 PM ]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]
விளம்பரம்
விளம்பரம்
advertisement