திருகோணமலை மாவட்டத்தின் பிராந்திய செய்தியாளராக கடமையாற்றி அப்துல் சலாம் யாசீம், நீதிமன்ற செய்திகளில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதோடு, தான் சார்ந்த சமூகம் மற்றும் அரசியல் சார் சம்பவங்களை செய்திகளாக வெளியுலகிற்கு கொண்டு செல்வதில் திறமைப் பெற்றவராக திகழ்கின்றார்.