தென்னிலங்கையில் நடந்த பரபரப்பு - வௌ்ளை வானில் கடத்தப்பட்ட இளைஞன்
தென்னிலங்கையில் வெள்ளை வானில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே கடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை வானில் வந்து கும்பலால் ஹென்டியங்கல தேவாலயத்திற்கு அருகில் வைத்து இளைஞன் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
காணாமல் போன இளைஞனின் தாயார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கடத்தலுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் கும்பலை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
