தமிழர் பகுதி பொலிஸ் நிலையத்தில் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண், பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் (08) நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் குறித்த தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
அம்பாறைக்கும் மட்டக்களப்புக்கும் இடைப்பட்ட பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற பெண்ணொருவர் அங்கிருந்த அறையொன்றில் பூட்டப்பட்டு படுமோசமாக தாக்கப்பட்டார்.
இந்நிலையில், அப்பெண், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த அமர்வில் அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
