லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
Sri Lanka
Sri Lankan Peoples
Iran
Lebanon
Iran-Israel War
By Amal
லெபனானில்(Lebanon )உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவும் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் போன்ற சூழ்நிலை காரணமாக குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லெபனானின் இலங்கை தூதரகம்
இதன்படி, லெபனானில் உள்ள இலங்கையர்கள், நெரிசலான இடங்களுக்குச் செல்வது, இரவில் வெளியே செல்வது, விழாக்களில் பங்கேற்பது மற்றும் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு, லெபனானின் இலங்கை தூதரகம், அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையர்கள் வெளியில் செல்லும்போது தங்களின் லெபனான் அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு நகலை தம்முடன் வைத்திருக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US