தீப்பற்றி எரியும் ஈரான் தலைநகர்: கண்களுக்குத் தெரியாமல் ஒரு புதிய வியூகம்
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் பல ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களில விழுந்து வெடித்து பலத்த சேதத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றியெரியப்போகின்றது’ என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார்.
அவரது எச்சரிக்கை வெளியாகிச் சிலமணி நேரங்களில் தெஹ்ரான் பற்றியெரிகின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
அதேபோன்று, ஈரானின் சில ஏவுகணைச் செலுத்திகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசி அவற்றை அழிக்கின்ற காட்சிகளையும் இஸ்ரேலிய வான்படை வெளியிட்டிருந்தது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலிய விமானங்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும், டெகரானின் வான்பரப்பைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இஸ்ரேல் படைத்துறை நேற்றைய தினம்(14) அறிவித்திருந்தது.
இந்தப் பின்னணியில ஈரானைச் சுற்றி வகுக்கப்பட்டுவருகின்ற ஒரு முக்கியமான வியூகம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி...

தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 13 மணி நேரம் முன்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
