ஈரானை கதி கலக்கிய மொசாட் - இரவு முழுவதும் நடு நடுங்கிய இஸ்ரேல்
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில் யார் பலமானவர்கள் என்ற கேள்வியெழும்பியுள்ளது.
ஈரானின் அணுஉலைகள்,அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரானில் அணு உற்பத்தியே நடைபெறகூடாது என்ற நிலைப்பாட்டில் இஸ்ரேல் உள்ளது.
ஈரானின் அணுஉலைகள்,அணு உற்பத்தி நிலையங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமெரிக்கா கடும் பிரேயத்தனமாக உள்ளது.
இந்தநிலையில் மத்தியக்கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.
நேற்றையதினம் இரவு ஈரான், இஸ்ரேல் மீது பல தாக்குதல்களை மேற்கொண்டது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்தியதரைக்கடலை நோக்கி அமெரிக்காவின் போர் கப்பலொன்றும் நகர்ந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்(Israel) மேற்கொண்ட தாக்குதல்களில், இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் பெரும்பங்காற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசிஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan