இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..!

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Thileepan Aug 17, 2025 11:30 AM GMT
Report

முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒரு குழுவினருடன் இராணுவ முகாமுக்கு சென்ற நிலையில் இராணுவத்தால் அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதன்போது தப்பி ஓடி குளத்திற்குள் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர், இரவு நேரம் அங்கு ஏன் சென்றார்?, இராணுவத்தினர் அழைத்தார்களா?, ஒரு இராணுவ சிப்பாய் கூப்பிட்ட இடத்தில் சென்றாரா? அல்லது திருட்டுக்கு சென்றாரா என்ற பல கோணங்களில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையை அதிர வைக்கும் குற்றச்செயல்களின் பின்னணி - அதிர்ச்சியில் அநுர அரசாங்கம்

இலங்கையை அதிர வைக்கும் குற்றச்செயல்களின் பின்னணி - அதிர்ச்சியில் அநுர அரசாங்கம்

விசாரணைக்கு மத்தியில் கடையடைப்பு

ஆனால் இந்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

முத்தையன்கட்டு பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும் நிலையில் குறித்த இராணுவ முகாமில் காணப்பட்ட அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுப்பதற்காக சென்றவர்களில் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

இவர்கள் திருடச் சென்றதாகவும், அவர்கள் திருடுவதற்கு உதவிய குற்றச் சாட்டில் 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில், இந்தச் சம்பவத்திற்கு கதவடைப்பு போராட்டம் தேவை தானா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் தற்போது பல இந்து ஆலயங்களினதும், கிறிஸ்தவ ஆலயங்களினதும் விசேட உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.

விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு

விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு

சாதிக்கப் போவது என்ன?

குறிப்பாக யாழ். நல்லூர் ஆலய உற்சவத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் சென்று வருகிறார்கள். அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் ஒரு தினத்தை முடக்குவதன் மூலம் சாதிக்கப் போவது என்ன?

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

பொதுப் போக்குவரத்தை முடக்கி, வர்த்தக நிலையங்களை மூடி, நாளாந்தம் கூலி வேலை செய்பவர்களை தடுத்து நிறுத்தி டையடைப்பு மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம் நடக்கப் போது என்ன? இராணுவ முகாமுக்குள் சென்ற இளம் குடும்பஸ்தர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறாது அவை மறைக்கப்பட்டிருந்தால் நீதி வேண்டி ஒரு எதிர்ப்பை காட்ட வேண்டியது அவசியமே.

ஆனால் அந்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கடையடைப்பு கோரிக்கையை முன்வைப்பது என்பது அரசியல் லாபம் தேடுவதற்கே. குறிப்பாக தமிழரசுக் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தால கோரிக்கைக்கு ஏனைய தமிழ தேசியக் கட்சிகள் கூட முழுமையான ஆதரவை வழங்க முன்வரவில்லை. தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் என்பன கூட உண்மை நிலை தெரிந்து மௌனம் காத்து வருகின்றன.

நியாயமான கோரிக்கை

வட மாகாணத்தில் உள்ள முக்கியமான வர்த்தக சங்கங்கள் கூட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என அறிவித்துள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஹத்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் மூலம் சாதித்தவை என்ன?. ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து முழுமையாக கதவடைப்பில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை காட்டுவது என்பது சிறந்தது.

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

ஆனால் இங்கு குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்றது. இந்த நிலையில் இச் சம்பவத்தை முன் நிறுத்தி அரசியல் இலாபம் தேட முயலும் ஒரு விடயமே கதவடைப்பு போராட்ட அழைப்பாகும்.

பல நாளாந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பலரின் வருமானத்தை செயலிழக்கச் செய்யும் செயற்பாடே கதவடைப்பு ஆகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு நாள் வருமானத்தில் வாழும் பல குடும்பங்கள் இருக்கின்றன.

ஹர்த்தாலினால் அவர்களது அன்றை தினம் எவ்வாறு அமையும் என்பதையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். அமைதியாக போகும் நாட்டில் அடுத்த மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் லாபம் தேட முயலும் செயற்பாடாகவே இந்த கடையடைப்பு அழைப்பை நோக்க வேண்டியுள்ளது. எனவே, வர்த்தகர்கள், பொது மக்கள் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்

கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நாவலடி, Vitry-sur-Seine, France, Paris, France

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London Ontario, Canada

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில், கொழும்பு, மட்டக்களப்பு

15 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு

15 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், பெரியகல்லாறு

18 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

17 Aug, 2017
மரண அறிவித்தல்

அனலைதீவு, ஸ்கந்தபுரம், கிளிநொச்சி

15 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பொல்காவலை, வாழைச்சேனை, புன்னாலைக்கட்டுவன், Edmonton, United Kingdom

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், நுவரெலியா

17 Aug, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பாரதிபுரம்

16 Aug, 2020
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இத்தாலி, Italy, Birmingham, United Kingdom

17 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, வவுனியா

16 Aug, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US