இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..!

Sri Lanka Army Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Thileepan Aug 17, 2025 11:30 AM GMT
Report

முல்லைத்தீவு, முத்தையன் கட்டுப் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒரு குழுவினருடன் இராணுவ முகாமுக்கு சென்ற நிலையில் இராணுவத்தால் அவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இதன்போது தப்பி ஓடி குளத்திற்குள் வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞர், இரவு நேரம் அங்கு ஏன் சென்றார்?, இராணுவத்தினர் அழைத்தார்களா?, ஒரு இராணுவ சிப்பாய் கூப்பிட்ட இடத்தில் சென்றாரா? அல்லது திருட்டுக்கு சென்றாரா என்ற பல கோணங்களில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையை அதிர வைக்கும் குற்றச்செயல்களின் பின்னணி - அதிர்ச்சியில் அநுர அரசாங்கம்

இலங்கையை அதிர வைக்கும் குற்றச்செயல்களின் பின்னணி - அதிர்ச்சியில் அநுர அரசாங்கம்

விசாரணைக்கு மத்தியில் கடையடைப்பு

ஆனால் இந்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

முத்தையன்கட்டு பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறிச் செல்லும் நிலையில் குறித்த இராணுவ முகாமில் காணப்பட்ட அகற்றப்பட்ட இரும்பு மற்றும் வெளிப்புறப் பொருட்களை எடுப்பதற்காக சென்றவர்களில் ஒருவரே மரணமடைந்துள்ளார்.

இவர்கள் திருடச் சென்றதாகவும், அவர்கள் திருடுவதற்கு உதவிய குற்றச் சாட்டில் 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு 19ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில், இந்தச் சம்பவத்திற்கு கதவடைப்பு போராட்டம் தேவை தானா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் தற்போது பல இந்து ஆலயங்களினதும், கிறிஸ்தவ ஆலயங்களினதும் விசேட உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.

விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு

விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு

சாதிக்கப் போவது என்ன?

குறிப்பாக யாழ். நல்லூர் ஆலய உற்சவத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பலர் சென்று வருகிறார்கள். அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் ஒரு தினத்தை முடக்குவதன் மூலம் சாதிக்கப் போவது என்ன?

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

பொதுப் போக்குவரத்தை முடக்கி, வர்த்தக நிலையங்களை மூடி, நாளாந்தம் கூலி வேலை செய்பவர்களை தடுத்து நிறுத்தி டையடைப்பு மேற்கொள்ள முயற்சிப்பதன் மூலம் நடக்கப் போது என்ன? இராணுவ முகாமுக்குள் சென்ற இளம் குடும்பஸ்தர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறாது அவை மறைக்கப்பட்டிருந்தால் நீதி வேண்டி ஒரு எதிர்ப்பை காட்ட வேண்டியது அவசியமே.

ஆனால் அந்த விசாரணைகள் இடம்பெறும் நிலையில் கடையடைப்பு கோரிக்கையை முன்வைப்பது என்பது அரசியல் லாபம் தேடுவதற்கே. குறிப்பாக தமிழரசுக் கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தால கோரிக்கைக்கு ஏனைய தமிழ தேசியக் கட்சிகள் கூட முழுமையான ஆதரவை வழங்க முன்வரவில்லை. தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் என்பன கூட உண்மை நிலை தெரிந்து மௌனம் காத்து வருகின்றன.

நியாயமான கோரிக்கை

வட மாகாணத்தில் உள்ள முக்கியமான வர்த்தக சங்கங்கள் கூட ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாது என அறிவித்துள்ளன. கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஹத்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அதன் மூலம் சாதித்தவை என்ன?. ஒரு நியாயமான கோரிக்கையை முன்வைத்து முழுமையாக கதவடைப்பில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை காட்டுவது என்பது சிறந்தது.

இயல்பு நிலையை குழப்ப முயலும் தேவையற்ற கடையடைப்பு போராட்டம்..! | Unnecessary Hartal Attempts To Disrupt Normalcy

ஆனால் இங்கு குறித்த இளைஞரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகின்றது. இந்த நிலையில் இச் சம்பவத்தை முன் நிறுத்தி அரசியல் இலாபம் தேட முயலும் ஒரு விடயமே கதவடைப்பு போராட்ட அழைப்பாகும்.

பல நாளாந்த தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பலரின் வருமானத்தை செயலிழக்கச் செய்யும் செயற்பாடே கதவடைப்பு ஆகும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒரு நாள் வருமானத்தில் வாழும் பல குடும்பங்கள் இருக்கின்றன.

ஹர்த்தாலினால் அவர்களது அன்றை தினம் எவ்வாறு அமையும் என்பதையும் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். அமைதியாக போகும் நாட்டில் அடுத்த மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து அரசியல் லாபம் தேட முயலும் செயற்பாடாகவே இந்த கடையடைப்பு அழைப்பை நோக்க வேண்டியுள்ளது. எனவே, வர்த்தகர்கள், பொது மக்கள் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்பட முன்வர வேண்டும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்

கதவடைப்பு குறித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தின் இறுதி தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

31 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna, Bielefeld, Germany

01 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முள்ளியான், Scarborough, Canada

29 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வத்தளை

01 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Vaughan, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Mississauga, Canada

29 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இயக்கச்சி

04 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Montreal, Canada

05 Jan, 2022
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

22 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சாவகச்சேரி, துணுக்காய், சென்னை, India

05 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

02 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உரும்பிராய், கொழும்பு, ஜேர்மனி, Germany

02 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Hamm, Germany

13 Jan, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
30ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

03 Jan, 1996
மரண அறிவித்தல்

அச்செழு, England, United Kingdom

27 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, மானிப்பாய், London, United Kingdom

31 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

01 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், பிரித்தானியா, United Kingdom

01 Jan, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
நன்றி நவிலல்

நொச்சிமோட்டை, வைரவபுளியங்குளம்

02 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

அல்லாரை, சுவிஸ், Switzerland, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வட்டக்கச்சி, யாழ்ப்பாணம், Brompton, Canada, திருநெல்வேலி கிழக்கு

28 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், ருலூசெ, France

01 Jan, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US