விசாரணை வளையத்தில் கப்டன் ராயூ- சிக்கிய முகமட் - TMVPயின் பிரித்தானிய தொடர்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலே பல கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற அதே சூழ்நிலையில் இதன் பின்னணியில் சில இரகசிய கைதுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக இராணுவ புலனாய்வு அமைப்புக்களோடு தகவல் வழங்குநர்களாக செயற்பட்டவர்களது விபரங்கள் தற்போது திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தவகையில் குறித்த தகவல் வழங்குநர்கள் இராணுவ புலனாய்வாளர்களை தவறாக வழி நடத்திய சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் அண்மையில் கைதாகி இருக்கக்கூடிய மொஹமட் ஷாகித் தொடர்பில் இன்னுமொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றது.
அதாவது இவர் 3 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam