ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! உக்ரைன் பிரஜையின் செயலால் மெய்சிலிர்த்த மக்கள்
இராணுவ உடை அணிந்த நபர் ஒருவர் சாக்ஸபோனிஸ்டில் உக்ரைனின் தேசிய கீதத்தை வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கெர்சன் நகரின் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டின் மாடியில் நின்று கொண்டு இவர் தேசிய கீதம் வாசிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கெர்சன் நகரில் உள்ள ககோவ்கா(Kakhovka) அணையில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதில் கெர்சன் நகரின் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கியது, அத்துடன் இதில் நூற்றுக்கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியது.
வாழ்க்கையின் சிறந்த படைப்பு
இந்நிலையில் வெள்ளத்தால் சூழப்பட்ட கெர்சன் நகரில் இராணுவ உடை அணிந்த நபர் ஒருவர் வீடு ஒன்றில் மேல் நின்று கொண்டு சாக்ஸபோனிஸ்டில் உக்ரைனின் தேசிய கீதம் வாசிக்கும் காட்சிகள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த காட்சிகளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்த Andrii Levishchenko படமாக்கியுள்ளார்.
Saxophonist plays the anthem of Ukraine on the roof of a flooded house in #Kherson
— NEXTA (@nexta_tv) June 14, 2023
Andrii Levishchenko was rescuing people on his boat after the dam at the #KakhovkaHPP collapsed.
The author of the behind-the-scenes video said it was "the best performance of her life," to which… pic.twitter.com/95zaGuhcmE
இதனை அவரது வாழ்க்கையின் சிறந்த படைப்பு என்று திரைக்கு பின்னால் கருத்து தெரிவித்துள்ளார். நாங்கள் வாழும் வாழ்க்கை எவ்வாறு செல்கிறது, என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விரும்புவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |