யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து! கதறியழும் மகள்
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் கோபம் அடைந்த மக்கள் பேருந்து சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடி படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். பெருமளவில் குவிக்கப்பட்ட அதிரடிபடையினரால் அங்கு மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
