அநுர அரசாங்கம் பெற்றுள்ள கடன்: தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்த தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் ஆரம்ப இரண்டரை மாதங்களில் 43800 கோடி கடன் பெற்றுள்ளமை தகவல் அறியும் சட்டத்தில் தெரிவந்துள்ளது.
ராஹுல் சமந்த ஹெட்டியாராச்சி என்பவர் தகவல் அறியும் சட்டத்தில் அரச கடன் முகாமைத்துவ காரியாலயத்தில் சமர்ப்பித்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2024 செப்டம்பர் 23 முதல் 2024 நவம்பர் 12 வரையான காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட மற்றும் கிடைக்கப்பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மொத்த கடன் 43800 கோடி என தெரியவந்துள்ளது.
நிதியுதவிகள் வழங்கப்படவில்லை
மத்திய வங்கி பிணைமுறி மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய, சீன விஜயங்களின் போது பல்வேறு கடன் உதவிகள் குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் இதுவரை குறித்த நிதியுதவிகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 21 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan