அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்தவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest Sri Lanka Anti-Govt Protest Saliya Pieris
By Dhayani Jul 12, 2022 07:16 PM GMT
Report

அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நாசகாரச் செயல்கள் குறித்து மிகவும் கவலையடைவதாகவும், இந்த கட்டடங்களை உரிய அதிகாரிகளுக்கு கையளிப்பதை உறுதி செய்யுமாறும் இந்த வளாகங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு பாலபடபெந்தி ஆகியோர் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுச்சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவிலான மக்கள் தொடர்ந்தும் அந்த வளாகத்திற்கு வருகை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்தவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Srilanka Protest Against Government

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் பிற பொதுச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அவற்றை ஆக்கிரமித்துள்ளவர்களைக் கேட்டுக் கொண்ட அதேவேளையில், இந்தக் கட்டிடங்களின் புனிதத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறு BASL அவர்களை வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 9, 2022 நிகழ்வுகள், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை கொழும்புக்கு இழுத்து, பொதுமக்களின் அதிருப்தியை பிரதிபலிக்கும் வகையில் நமது தேசத்தின் வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வுகளாகும்.

அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்தவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Srilanka Protest Against Government

இந்த எதிர்ப்புக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கு வழிவகுத்துள்ளன. அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் 2022 ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டம் அறிவித்துள்ளது.சுமூகமான மற்றும் அமைதியான அதிகார மாற்றத்திற்கான அழைப்பை BASL மீண்டும் வலியுறுத்துகின்றது.

அரசியலமைப்பின் விதிகள் புறக்கணிப்பு

கடந்த சில மாதங்களில் இலங்கையில் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் ஆற்றிய பங்களிப்பும் தியாகங்களும் அளவிட முடியாதவை.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை கவனத்தில் கொள்வது முக்கியமான அதே வேளையில், இலங்கையில் ஒரு ஒழுங்கான மாற்றம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பிற்கு தொடர்ந்து மரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் முக்கியமானது.

இலங்கை மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு வாதத்திற்கு மதிப்பளிப்பது அவசியம்.

அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்தவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Srilanka Protest Against Government

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும் அரசியலமைப்பு ஆளுகையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் தோன்றும் போராட்டக் குழுக்களில் அங்கம் வகித்தவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்குக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக BASL மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கட்டமைப்பான அரசியலமைப்பின் விதிகளை புறக்கணிப்பது நமது நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்ததல்ல. அரசியலமைப்பு, அதன் நிறுவனங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது, சமூகம் மற்றும் அதன் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளை உறுதி செய்யும்.

"தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு ஜனநாயக முறையில், தற்போதுள்ள அரசியலமைப்பு கட்டமைப்பு மற்றும் சட்ட செயல்முறைகள் மூலம் தீர்வுகளை தொடர்ந்து காணவும், நீதி நிர்வாகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாத வகையில் மாற்றங்களுக்கு வாதிடவும் அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US