இறுதி நெருக்கடி! கோட்டாபயவின் முக்கிய முடிவு பாதுகாப்புச் செயலாளரிடம் (VIDEO)
தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கமல்குணரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இன்றைய தினம் இரவு சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக இரகசிய தகவல் கசிந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இந்த கடிதம் நாளைய தினம் காலை 10.00 மணியளவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் எனவும்,மக்களின் கோபங்களுக்கு கோட்டாபய ராஜபக்ச உள்ளாகியுள்ளமையினால் இறுதி நெருக்கடிக்கு தீர்வாக பதவி விலகல் கடிதத்தினை கையளிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,