இன்று அதிகாலையில் நடந்த கொடூரம் - தந்தை மற்றும் மகன்கள் படுகொலை - வெளியான அதிர்ச்சி காரணம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Gampaha
By Vethu Oct 06, 2022 10:19 AM GMT
Report

மினுவங்கொட பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவங்கொட கமன்கெதர பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்துள்ளனர்.

மூவர் கொடூரமாக படுகொலை

இன்று அதிகாலையில் நடந்த கொடூரம் - தந்தை மற்றும் மகன்கள் படுகொலை - வெளியான அதிர்ச்சி காரணம் | Sri Lanka Crime Today Police Investigation

51 வயதான தந்தை மற்றும் 23 மற்றும் 24 வயதுடைய அவரது இரு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன் பிணையில் வெளிவந்த 3 பேர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் இதுவரை இடம்பெற்ற கொலைகளின் எண்ணிக்கை 06 என தெரிவிக்கப்படுகிறது.

2017ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று, இடம்பெற்ற சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு அப்போதை காலப்பகுதியில் தந்தை மற்றும் மகன் ஒருவர் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய மற்றொரு தந்தை மற்றும் மகன் இருவரையும் பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்களில் ஒருவர் 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகால பகை

இன்று அதிகாலையில் நடந்த கொடூரம் - தந்தை மற்றும் மகன்கள் படுகொலை - வெளியான அதிர்ச்சி காரணம் | Sri Lanka Crime Today Police Investigation

கடந்த வருடம் ஜுன் மாதம் அந்தக் கொலையின் பிரதான சந்தேக நபரான இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டிருந்த நிலையில், இன்று கொல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் மூவருக்கும் இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, கொலைக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலைக்காக சந்தேகநபர்கள் 5 பேர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மினுவங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய இருவரின் சடலங்கள் கொலை இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US