இலங்கையில் திடீரென உயர்ந்த கோவிட் மரணங்கள் - ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு
இலங்கையில் இந்த ஆண்டு ஒரே நாளில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
அதற்கமைய அன்னைறய தினம் 15 கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கைக்கமைய, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது.
கோவிட் தொற்று
மேலும் புதிய இறப்புகளுக்குடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,864 ஆக உயர்த்தியது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலுக்கமைய, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பதிவான வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 231 நாடுகளில் 80வது இடத்தில் இலங்கை உள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பில் பதிலளித்த மூத்த சுகாதார அதிகாரி, கோவிட் நிலைமை ஆபத்தானது அல்ல, மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
எனினும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் கோவிட் வைரஸுன் பாரிய அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
