பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Mayuri Aug 03, 2022 01:43 PM GMT
Report

இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.

அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.

1. பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை 

2. கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி அமரும் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவர் தெரணியகலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இந்த நபர் சமன்புரகம என்ற பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்த நபர் கைது 

3. அடுத்த நாடாளுமன்ற அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> ஜனாதிபதி அருகில் இடம்பிடித்த ஒற்றை சிவப்பு ரோஜா! அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு 

4. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் கினிகத்தேனை பிரதேசத்திலும், ஹட்டன் - கண்டி வீதியின் ஸ்டேடன் எஸ்டேட் பிரதேசத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு 

5. தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல், இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய ஆய்வுக்கான அமெரிக்க சஞ்சிகையான தெ டிப்ளொமெட் இதனை குறிப்பிட்டுள்ளது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

6. நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> பாடசாலைகள் நடத்தப்படுவது தொடர்பான புதிய அறிவிப்பு 

7. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 22 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 49 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் 

8. நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை அவருக்கு எதிராக அவரே ஆற்றிய உரை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இன்றைய உரையானது இதற்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் முன்வைத்த உரையே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> தனக்கு எதிராக தானே உரையாற்றிய ரணில்! 45 வருட நாடாளுமன்ற அனுபவம் குறித்து பகிரங்க கேள்வி 

9. பிரித்தானியாவில் 10 வருடங்களுக்கு முன்னர், கடத்தப்பட்ட தனது மகளை தேடும் இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் முக்கிய தகவல்களை வெளிட்டுள்ளார்.

தற்போது காலியில் வாழும் சிறிவர்தன என்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> பிரித்தானியாவில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட இலங்கை சிறுமி - தந்தை வெளியிட்ட தகவல்

10. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை | School Closing Central Bank Decision

மேலும் படிக்க >>> ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது 

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US