உக்ரைனின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்
உக்ரைனின் கெர்சன் நகர் மீது ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் பல மாதங்களாக தொடரும் நிலையில், தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளது.
திடீர் தாக்குதல்
எனினும் இரு நாடுகளும் அவ்வப்போது எதிர் பிராந்தியத்திற்குள் ஏவுகணை ஏவி திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
#Russian occupiers hit residential neighborhoods in #Kherson and the region
— NEXTA (@nexta_tv) November 9, 2023
A 72-year-old man and a woman died, three people were injured. A church was also damaged. pic.twitter.com/ujSbxHK1ww
குறித்த திடீர் தாக்குதலில் 72 வயது ஆண் ஒருவருடன் சேர்த்து மற்றொரு பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ரஷ்யாவின் இந்த தாக்குதலில் இதுவரை 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 மணி நேரம் முன்

பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாளை யாருடன், எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படம் Cineulagam
